என்மனார் புலவர்
நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்
எழுத்தாளர் கரிகாலன்
நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்
தனிப்பட்ட வகையில் பெருமாள் முருகனின் சுபாவத்தால் ஈர்க்கப்பட்டு அவரது எழுத்தை நோக்கி நகர்ந்தவன் நான். அவரது அசாதரணமான எளிமையை மற்றவர்களிடம் அரிதாகவேக் காண்கிறேன். மிகச் சொற்பமான சந்திப்புகள்,
ஆடி பொறந்து ஆவணி வரட்டும். எம்புள்ள டாப்புல வந்துடுவான்!’ இது களவாணி படத்தில் அம்மா சரண்யா பேசும் வசனம். பிறகு, இது ஒரு சொலவடையாகவே மாறிப்போனது. அப்படியென்றால், ஆடி அவ்வளவு மோசமான
இந்தப் பறவைக்கு வேகமாகப் பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும்