Monday, April 20, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

கவிதை

கவிதை

சனநாயகத் திருவிழா

இது பாழடஞ்ச பங்களா கோத்ரெஜ் பூட்டை மாட்டினா பாதுகாப்பா வாழலாம் கொக்கு சின்னத்தின் வாக்குறுதி வாஸ்து சரியில்ல செப்டிக் டேங்க்கை மாத்தினா சரஸ்வதி குடியேறுவா சொல்வது குருவி

Read More
கவிதை

எது ஹைகூ?

இலை நகர்த்தும் நதி அனிஷ்கா (பாலஜோதி) எனக்கு ஹைகூ எழுதத்தெரியாது. ஹைகூ என்பது நுணுக்கம். நாம் துய்க்கும் அபூர்வ தருணத்தில் இருக்கும் அனைத்து மிதமிஞ்சிய கூறுகளையும் பிரித்தெடுத்து அகற்ற

Read More
கவிதை

ருசி

இந்தப் பறவைக்கு வேகமாகப் பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும்

Read More
கவிதை

நம்பிக்கை

அப்பா ஒரு மரத்தை மழையாக மாற்றினார் வெய்யிலை கனியாக மாற்றினார் ஒரு மீனை கடலாக மாற்றினார் என்னிடமிருந்த கோபத்தைக்கூட ஒரு ராப் பாடலாக மாற்றினார் அப்பா ஒன்றும்

Read More