Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

Author: கரிகாலன் .

சங்க இலக்கியம்

நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!

காதலை ஏற்காத நிலையில், ஆசிட் காட்டி, ஆயுதம் காட்டி மிரட்டி, பெண்ணைக் காதலிக்க வலியுறுத்தும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இணையத்தில் மிரட்டி இன்பத்துக்கு பெண்ணை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

Read More
சங்க இலக்கியம்

வாழ்வதும்.. இருப்பதும்..

பிள்ளைகள் பெற்றோர்களிடம் பெரிதாக என்ன எதிர்பார்க்கிறார்கள்? தாயும் தந்தையும் ஒருவர் மீது ஒருவர் காதலோடு இருக்கிறார்கள்! என்பதைத் தவிர்த்து.பிள்ளைகளைக் காண சென்னை செல்லும்போதெல்லாம், தொடர் வண்டியில் தமிழ்

Read More
அரசியல் | பண்பாடு

சித்திரை விழாவும் புத்த பூர்ணிமாவும்

முழுநிலவு மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரது பேச்சையும் கொஞ்சம் கேட்டேன்.வழக்கம்போல் ஏமாற்றம் அளிக்கிற பேச்சு . ராமதாஸ் அவர்களுடைய பேச்சில் மிகுந்த விரக்தி தென்பட்டது.

Read More
அரசியல் | பண்பாடு

அழிந்த உணர்ச்சிகள்!

எங்கள் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தைச் சேர்ந்தது எங்கள் கிராமத்து வீடு.  வெகுகாலமாக அது பூட்டிக்கிடந்தது. அதற்குள் வௌவால்களும், பால்ய நினைவுகளும் மட்டுமே இப்போது குடியிருக்கின்றன.

Read More
திரைப்படம்

21 ஆம் நூற்றாண்டின் முக்கிய பிரச்சனைதான் என்ன?

அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி. ஜோக்கர் 2 பார்க்கலாமே! தோன்றியது. இன்ஸ்ட்டாவில் படத்தைக் கழுவி ஊற்றுகிறார்கள். 2019 வெளியான ஜோக்கர் படம் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்தது.

Read More
அரசியல் | பண்பாடு

பூனை அனைத்தும் உண்ணும் – பின்நவீனத்துவக் கதையாடல்

வழக்கம்போல் பழமலைநாதர் ஆலய வெளிப் பிரகாரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன். முடியும் நேரம். றியாஸ் குரானா அலையில் அழைத்தார். குரலில் ஒருவித சோர்வு இருந்தது. ஏதோ அலைச்சலாக

Read More
கவிதை

ருசி

இந்தப் பறவைக்கு வேகமாகப் பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும்

Read More
கவிதை

நம்பிக்கை

அப்பா ஒரு மரத்தை மழையாக மாற்றினார் வெய்யிலை கனியாக மாற்றினார் ஒரு மீனை கடலாக மாற்றினார் என்னிடமிருந்த கோபத்தைக்கூட ஒரு ராப் பாடலாக மாற்றினார் அப்பா ஒன்றும்

Read More
இலக்கிய விமர்சனம்

நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்

அஞ்சினான் புகலிடம் ~ ஆடி பொறந்து ஆவணி வரட்டும்.  எம்புள்ள டாப்புல வந்துடுவான்!’ இது களவாணி படத்தில் அம்மா சரண்யா பேசும் வசனம். பிறகு,  இது ஒரு

Read More