களம் புதிது தமிழ்ப் பேராளுமை விருது விழாவும், நவம்பர் மாதமும்
1956 , நவம்பர் 1 ஆம் நாள் இயற்றப்பட்ட சட்டத்தின் வழி இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,
Read Moreஎழுத்தாளர் கரிகாலன்
1956 , நவம்பர் 1 ஆம் நாள் இயற்றப்பட்ட சட்டத்தின் வழி இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,
Read Moreகடந்த அக்டோபர் 6 ஆம் நாள் தமிழகத்தின் மிக முக்கியமான தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார். இன்று காலை (அக் 07) சகோதரர்
Read Moreமுழுநிலவு மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரது பேச்சையும் கொஞ்சம் கேட்டேன்.வழக்கம்போல் ஏமாற்றம் அளிக்கிற பேச்சு . ராமதாஸ் அவர்களுடைய பேச்சில் மிகுந்த விரக்தி தென்பட்டது.
Read Moreஎங்கள் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தைச் சேர்ந்தது எங்கள் கிராமத்து வீடு. வெகுகாலமாக அது பூட்டிக்கிடந்தது. அதற்குள் வௌவால்களும், பால்ய நினைவுகளும் மட்டுமே இப்போது குடியிருக்கின்றன.
Read Moreவழக்கம்போல் பழமலைநாதர் ஆலய வெளிப் பிரகாரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன். முடியும் நேரம். றியாஸ் குரானா அலையில் அழைத்தார். குரலில் ஒருவித சோர்வு இருந்தது. ஏதோ அலைச்சலாக
Read More