Friday, October 10, 2025

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்

என்மனார் புலவர்

நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்

Read More
சங்க இலக்கியம்

நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!

காதலை ஏற்காத நிலையில், ஆசிட் காட்டி, ஆயுதம் காட்டி மிரட்டி, பெண்ணைக் காதலிக்க வலியுறுத்தும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இணையத்தில் மிரட்டி இன்பத்துக்கு பெண்ணை அழைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கு

Read More
சங்க இலக்கியம்

வாழ்வதும்.. இருப்பதும்..

பிள்ளைகள் பெற்றோர்களிடம் பெரிதாக என்ன எதிர்பார்க்கிறார்கள்? தாயும் தந்தையும் ஒருவர் மீது ஒருவர் காதலோடு இருக்கிறார்கள்! என்பதைத் தவிர்த்து.பிள்ளைகளைக் காண சென்னை செல்லும்போதெல்லாம், தொடர் வண்டியில் தமிழ்

Read More