Description
நவீன வாழ்வின் போதாமைகளை, அபத்தங்களைப் பேசுகிற கவிதைகள் இவை. தமிழ் நிலத்துக்கும் மொழிக்கும் உரிய தனித் தன்மையிலிருந்து ஊற்றெடுப்பது இதன் அழகியல். புரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும், வகை செய்யும் இக்கவிதைகள் தமிழ் வாழ்விலிருந்தும் அதன் ஆன்மாவிலிருந்தும் எழுந்தவை. நுணுக்கமான உணர்சிகளால் கவிதைகளோடு ஒருங்கிணையும் தருணங்களை வாசிப்போருக்கு உருவாக்கித் தருகிறது ‘பாம்பாட்டி தேசம்’.




