Thursday, June 11, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

Author: கரிகாலன் .

புனைவிலக்கியம்

5.0

மூன்று மாதங்களாக  மிஸ்டர் எக்ஸ்  OTT யில் பேய்ப்பட சீரியலைப் பார்க்கிறார். இடையே ஆம்புலன்ஸ் சத்தம். கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். மூன்றுவது வீட்டு வனஜாவை  பிரசவத்துக்கு அழைத்துச்

Read More
புனைவிலக்கியம்

மிஸ்டர் எக்ஸும் மாயன் காலண்டரும்

மிஸ்டர் எக்ஸ் வீட்டில் ஒரு ரகசிய அறையை வைத்திருந்தார். வெஸ்டெர்ன் டாய்லெட்டை லேசாக  சிறிது அசைத்தாரென்றால், பாதாள அறைக்கு செல்லும் வழி திறக்கும். உலகம் கி.மு ,கி.பி

Read More
மலையாள சினிமா

கள – விளிம்பு மனிதனின் ருத்ரதாண்டவம்!

Kala (2021)  நிலவுடமைச் சமூக அமைப்பில் நிலங்களில் மட்டும் களை இருப்பதில்லை. நிலவுடமையாளர்களின் மனங்களிலும் ‘களை’ இருந்தது. அந்தக் களை சாதி ஒடுக்குமுறையாகவும், பெண் ஒடுக்குமுறையாகவும் இருந்தது.

Read More
உலக சினிமா

மேன்மையைக் கண்டடைவது

Pulp Fiction English | 1994 | Quentin Tarantino நமக்கு இந்த வாழ்வு சலிப்பூட்டுகிறது. ஏதாவது விறுவிறுப்பான திரைப்படத்தில் ஒரு பாத்திரமாக நுழைந்து துப்பாக்கியால் பத்து

Read More
உலக சினிமா

பேரழகின் கதை

Malèna (2000) Italy  |  Giuseppe Tornatore நம் எல்லோருடைய இளம்பருவமும், நம்மைவிட வயதில் கூடுதலான ஓர் அழகிய இளம் பெண்ணின் கதையைக் கொண்டிருக்கும். வனப்பும் ரகசியமும்

Read More
சங்க இலக்கியம்

என்மனார் புலவர்

நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்

Read More
சங்க இலக்கியம்

நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!

காதலை ஏற்காத நிலையில், ஆசிட் காட்டி, ஆயுதம் காட்டி மிரட்டி, பெண்ணைக் காதலிக்க வலியுறுத்தும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இணையத்தில் மிரட்டி இன்பத்துக்கு பெண்ணை அழைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கு

Read More
சங்க இலக்கியம்

வாழ்வதும்.. இருப்பதும்..

பிள்ளைகள் பெற்றோர்களிடம் பெரிதாக என்ன எதிர்பார்க்கிறார்கள்? தாயும் தந்தையும் ஒருவர் மீது ஒருவர் காதலோடு இருக்கிறார்கள்! என்பதைத் தவிர்த்து.பிள்ளைகளைக் காண சென்னை செல்லும்போதெல்லாம், தொடர் வண்டியில் தமிழ்

Read More
அரசியல் | பண்பாடு

சித்திரை விழாவும் புத்த பூர்ணிமாவும்

முழுநிலவு மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரது பேச்சையும் கொஞ்சம் கேட்டேன்.வழக்கம்போல் ஏமாற்றம் அளிக்கிற பேச்சு . ராமதாஸ் அவர்களுடைய பேச்சில் மிகுந்த விரக்தி தென்பட்டது.

Read More