Wednesday, April 22, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

Author: கரிகாலன் .

அரசியல் | பண்பாடு

பூனை அனைத்தும் உண்ணும் – பின்நவீனத்துவக் கதையாடல்

வழக்கம்போல் பழமலைநாதர் ஆலய வெளிப் பிரகாரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன். முடியும் நேரம். றியாஸ் குரானா அலையில் அழைத்தார். குரலில் ஒருவித சோர்வு இருந்தது. ஏதோ அலைச்சலாக

Read More
கவிதை

ருசி

இந்தப் பறவைக்கு வேகமாகப் பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும்

Read More
கவிதை

நம்பிக்கை

அப்பா ஒரு மரத்தை மழையாக மாற்றினார் வெய்யிலை கனியாக மாற்றினார் ஒரு மீனை கடலாக மாற்றினார் என்னிடமிருந்த கோபத்தைக்கூட ஒரு ராப் பாடலாக மாற்றினார் அப்பா ஒன்றும்

Read More
இலக்கிய விமர்சனம்

அஞ்சினான் புகலிடம்

ஆடி பொறந்து ஆவணி வரட்டும்.  எம்புள்ள டாப்புல வந்துடுவான்!’ இது களவாணி படத்தில் அம்மா சரண்யா பேசும் வசனம். பிறகு, இது ஒரு சொலவடையாகவே மாறிப்போனது.  அப்படியென்றால், ஆடி அவ்வளவு மோசமான

Read More