என்மனார் புலவர்
நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்
எழுத்தாளர் கரிகாலன்
நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன்
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பதாக ஒரு செய்தி கண்ணில்பட்டது. ஞானபீடு விருது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்தவர்களால் வழங்கப்படும் விருது. டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்வாடி
இலக்கியத்துக்கான நோபல் விருது (2025) லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (ஹங்கேரி) , அமிதவ் கோஷ் (இந்தியா) , ஹருகி முரகாமி (ஜப்பான்) கேன் சூ (சீனா) , கிறிஸ்டினா
தனிப்பட்ட வகையில் பெருமாள் முருகனின் சுபாவத்தால் ஈர்க்கப்பட்டு அவரது எழுத்தை நோக்கி நகர்ந்தவன் நான். அவரது அசாதரணமான எளிமையை மற்றவர்களிடம் அரிதாகவேக் காண்கிறேன். மிகச் சொற்பமான சந்திப்புகள்,
ஆடி பொறந்து ஆவணி வரட்டும். எம்புள்ள டாப்புல வந்துடுவான்!’ இது களவாணி படத்தில் அம்மா சரண்யா பேசும் வசனம். பிறகு, இது ஒரு சொலவடையாகவே மாறிப்போனது. அப்படியென்றால், ஆடி அவ்வளவு மோசமான
நேற்று காலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 98 வது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே ‘சின்னர்ஸ்’ மற்றும் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர், இரு
இது பாழடஞ்ச பங்களா கோத்ரெஜ் பூட்டை மாட்டினா பாதுகாப்பா வாழலாம் கொக்கு சின்னத்தின் வாக்குறுதி வாஸ்து சரியில்ல செப்டிக் டேங்க்கை மாத்தினா சரஸ்வதி குடியேறுவா சொல்வது குருவி